மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Friday, January 31, 2014

தற்காலிக மின் இணைப்பு பெற "டிபாசிட்' செலுத்த தேவையில்லை: அரசு உத்தரவால், மக்கள் நிம்மதி

கோவை: "புதிய வீடு கட்டுமான பணிக்கானதற்காலிக மின் இணைப்பு பெறசெக்யூரிட்டி டிபாசிட்தொகை செலுத்த தேவையில்லைஎனமின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்புதிய மின் கட்டண முறைகடந்த ஜூன் 21ல் அமலுக்கு வந்ததுஅந்த அறிவிப்பில், "ஏற்கனவே வசிக்கும் வீட்டை 2000 சதுர அடிக்குள் விஸ்தரிப்பு செய்யதனி மின் இணைப்புபெறத்தேவையில்லைகட்டட அனுமதி நகலை ஒப்படைத்துமின்வாரியத்தில் அனுமதி பெற்று,வீட்டு மின் இணைப்பையே பயன்படுத்தலாம்இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் குடியிருப்பைவிஸ்தரிப்பு செய்யவும்புதிய வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும்தற்காலிக மின்இணைப்பு (டேரிப் -6) பெற வேண்டும்இதற்கான மின் கட்டணம்மாதம் ஒரு கிலோ வாட்உபயோகத்துக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் செலுத்த வேண்டும்அதற்கு மேல்கூடுதலாக வரும்யூனிட் ஒன்றுக்கு 10.50 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்எனஅறிவிக்கப்பட்டதுமேலும், "புதிதாகவீடு கட்டுவோர்தற்காலிக மின் இணைப்பு பெறமின் கம்பம்வயர் போன்றவற்றுக்கு கட்டணமும்,ஆள்கள் சம்பளமும் செலுத்த வேண்டும்குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கான மின் பயன்பாட்டுகட்டணத்தை, "டெபாசிட்டாகசெலுத்த வேண்டும்மின் பயன்பாடு அளவு ஒரு கிலோ வாட் அளவுக்குஅதிகமாக இருந்தால்அதற்கேற்ப "டெபாசிட்தொகை செலுத்த வேண்டும்என்ற அறிவிப்பும்வெளியானதுஇதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்இதையடுத்துபுதிதாக வீடுகட்டுவோருக்கு மின்இணைப்பு கட்டணத்தில் தளர்வு செய்து அரசு உத்தரவிட்டுள்ளதுதற்காலிக மின் இணைப்பு பெற்று,கட்டடம் கட்டி முடித்ததும்நிரந்தர மின் இணைப்பாக மாற்றிக்கொள்வதாக உறுதியளித்துவிண்ணப்பம் கொடுத்தால், "டெபாசிட்செலுத்த தேவையில்லைமின்கம்பம்மின் வயருக்கானசெலவை மின்வாரியம் ஏற்றுக்கொள்ளும்எனஅறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்பகிர்மானக் கழககோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் கூறியதாவது:குடியிருப்பில் 2000 சதுர அடிக்குள் வீட்டை விரிவுபடுத்துவோருக்கு கட்டண சலுகை கிடைத்துள்ளது. "புதிதாக வீடு கட்டவும்அபார்ட்மென்ட் கட்டவும் தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும்இதற்கு,முன்கூட்டியே "செக்யூரிட்டி டெபாசிட்செலுத்த வேண்டும்எனமின் கட்டண சீராய்வில்அறிவிக்கப்பட்டதுமின் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்பட்டுதற்காலிக மின் இணைப்பு பெறும்வழிமுறைகளிலும், "டெபாசிட்செலுத்துவதிலும் தளர்வு செய்யப்பட்டுள்ளதுவீடுஅடுக்குமாடிகுடியிருப்புஇண்டஸ்ட்ரீஸ் கட்டுமானம் முடிந்ததும்நிரந்தர இணைப்பாக மாற்றம்செய்யப்படுகிறதுஅதனால்தற்காலிக மின் இணைப்பு வழங்கும் போதுமின்வாரியம் மூலமேஅனைத்து பணிகளும் செய்யப்படும்; "டெபாசிட்செலுத்த தேவையில்லைமின்பயன்பாட்டு கட்டணம்மட்டும் (புதிய மின்கட்டண முறையில்செலுத்தினால் போதும்சர்க்கஸ்கண்காட்சிபோன்றவற்றுக்கு தற்காலிக மின் இணைப்பு கொடுக்கும் போதுகடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட"செக்யூரிட்டி டெபாசிட்கட்டண முறை கடைபிடிக்கப்படும்தனி நபர் குடியிருப்புக்கு மட்டும் தளர்வுவழங்க வேண்டும் எனகருத்து தெரிவிக்கப்பட்டதுஆனால்அபார்ட்மெண்ட் மின் இணைப்புக்கும்இதே தளர்வு வழங்கப்பட்டுள்ளதுமின் கட்டணம் மீண்டும் மாற்றியமைக்கப்படுமா அல்லது அடுத்தமுறை சீராய்வு செய்யும் போதுஇந்த பிரச்னை தீர்க்கப்படுமா என்பது தெரியவில்லைஇவ்வாறு,தலைமை பொறியாளர் தங்கவேல் தெரிவித்தார்.-(தினமலர் செய்தி}